அதிகாலை தாக்கிய சூறாவளி – 4 பேர் பலி

Date:

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் இன்று அதிகாலை பயங்கர சூறாவளி தாக்கியது. பொலிங்கர் நகரில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த சூறாவளி தாக்கியது. இதில், பல வீடுகள் தேசமடைந்தன. மரங்கள் முறிந்து விழுந்தும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த சூறாவளியில் 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் கடந்த சில நாட்களுக்கு முன் டெலிவெர் பகுதியில் ஏற்பட்ட சூறாவளியில் 32 பேரும், மிசிசிபி டெல்டா பகுதியில் ஏற்பட்ட சூறாவளியில் 26 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...