உணவுப் பற்றாக்குறை

Date:

பதுளை மாவட்டத்தில் 47,665 குடும்பங்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.

இது பதுளை மாவட்ட மக்கள் தொகையில் 17% எனவும் தமயந்தி பரணகம குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் பதுளையில் (இன்று 20) இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 10,873 ஆக காணப்படுவதுடன், இது 5 வயதுக்குட்பட்ட மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் 19% எனவும் தமயந்தி பரணகம சுட்டிக்காட்டியுள்ளார்.

உடற்திணிவு சுட்டெண் 18க்கும் குறைந்த 12 வாரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட 1,226 கர்ப்பிணி பெண்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...