உளவு செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் வடகொரியா

Date:

எதிரிகளைக் கண்காணிப்பதற்கான உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளும்படி வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன், அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தனது மகளுடன் அந்நாட்டு விண்வெளி மேம்பாட்டு மையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக வடிவமைத்துள்ளதாகக் கூறினார்.

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இதுபோன்ற உளவு செயற்கைக்கோள்களை அதிகளவில் தயாரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், புதிதாக வடிவமைத்துள்ள செயற்கைக்கோளை திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தும்படி கிம் ஜாங் அன் உத்தரவிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...