நாட்டில் பொது விடுமுறை தினமாக இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அனைத்து மதுபானசாலைகளும் திறக்கப்பட்டிருக்குமென, மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் மாத்திரம் மதுபானசாலைகள் மூடப்பட்டிருக்குமெனவும், அத்திணைக்களம் அறிவித்துள்ளது.