கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டViking Neptune சொகுசு கப்பல்

Date:

மலேசியாவில் இருந்து 847 பயணிகளை ஏற்றிய Viking Neptune சொகுசு கப்பல் இன்று காலை நாட்டை வந்தடைந்தது.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்த கப்பல், எதிர்வரும் மார்ச் 27ஆம் திகதி பிற்பகல் நாட்டிலிருந்து புறப்பட்டு தென்னிந்தியாவின் கொச்சி துறைமுகத்திற்கு செல்லவுள்ளதாக கொழும்பு துறைமுகத்தின் ஹார்பர் மாஸ்டர் நிர்மல் சில்வா தெரிவித்தார்.

455 பேர் கொண்ட ஊழியர்களுடன் பயணிக்கும் இந்த கப்பல், இலங்கை உள்ளிட்ட சுமார் 30 நாடுகளுக்கு செல்லவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை!

வட மாகாணத்தில் இன்று (18) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என...

மாற்று விரலில் மைப் பூச தீர்மானம்

எல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில்,...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டளவியல் திணைக்களம்...