சிங்கப்பூரில் ‘வேர்களைத் தேடி’ சுற்றுலா திட்டம்

Date:

அயலக தமிழர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு பண்டைய தமிழர்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலை, நீர் மேலாண்மை, ஆடைகள், ஆபரணங்கள், கலை, இலக்கிய பண்பாடு மற்றும் தமிழர்கள் குறித்த தொல்லியல் ஆய்வுகள் ஆகியவை பற்றி அறிமுகப்படுத்தும் வகையில் ‘வேர்களைத் தேடி’ என்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலா திட்டம் சிங்கப்பூரில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கலாச்சார பரிமாற்ற சுற்றுலா திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன்படி ஆண்டுதோறும் அயலக தமிழர்களில் 200 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை தமிழகத்திற்கு அழைத்து வரப்பட உள்ளனர். இந்த திட்டப்படி முதற்கட்டமாக 10 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான தெரிவு சான்றிதழ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...