பூமி தினத்தை முன்னிட்டு குருநகர் கடற்கரை பகுதிகள் சுத்திகரிப்பு!

Date:

கடல் சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் பூமி தினத்தை முன்னிட்டு குருநகர் கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கை இன்று (24) முன்னெடுக்கப்பட்டது.

கடல்சால் சுற்றுச்சூழல் அதிகார சபை மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம், காவல்துறை, ராணுவம் என்பன இணைந்து குறித்த சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.

குருநகர் கடற்கரையை அண்டிய பகுதிகளில் அதிகளவான கழிவுகள் சேர்ந்துள்ளமையால் சூழலுக்கு பாதகத்தினை ஏற்படுத்தும் என்பதனை கருத்தில் கொண்டு இன்றைய தினம் குறித்த பகுதிகள் சுத்திகரிப்பு செய்யப்பட்டன.

சுத்திகரிப்பு பணியில் இராணுவம், காவல்துறை, இராணுவ தளபதி யாப்பான மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர், அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...