பேருந்து – பாரவூர்தியில் மோதுண்டு கொடிகாமம் காவல்துறை உத்தியோகத்தர் பலி!

Date:

யாழ்ப்பாணம் – கைதடி பகுதியில் நேற்று (19) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் கொடிகாமம் காவல்துறை போக்குவரத்துப் பிரிவின் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உந்துருளியில் பயணித்த உத்தியோகத்தரை பின்னால் வந்த இலங்கை பேருந்து ஒன்று மோதியதோடு, எதிரில்வந்த பாரவூர்தியொன்றும் குறித்த உந்துருளியை மோதியதாலும் இந்த விபத்து சம்பவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

குருநாகல் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பேருந்து மற்றும் பாரவூர்தியின் சாரதிகளை சாவகச்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...