பொது மக்களுக்கான விசேட அறிவித்தல்!

Date:

பண்டிகை காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபை, இதுவரை ஆயிரத்து 300 சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருட்களின் விலை குறிப்பிடப்படாமை, அதிக விலைக்கு விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில், விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பண்டிகை காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை தவிர்ப்பதற்காக விசேட கண்காணிப்பு இடம்பெறுவதாக அளவீட்டு அலகு, நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வர்த்தகர்கள் தொடர்பான முறைப்பாடுகளை நுகர்வோர் வழங்க 0112 18 22 50 அல்லது 0112 18 22 51 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்குமாறு அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் சுஜீவ அக்குரன்திலக்க தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...