மகனின் தலையை சமைத்து சாப்பிட்ட தாய்

Date:

கடந்த ஏப்ரல் மாதம் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹனா மொஹமட் ஹசன் என்பவர் தனது மகனை கொலை செய்து கொதிக்கும் நீரில் சமைத்து சாப்பிட்டதாக அவரது உறவினர்கள் புகார் செய்துள்ளனர்.

மேலும் அந்த சிறுவனின் உடற்பாகங்கள் வீட்டில் உள்ள வாலியில் இருந்ததாகவும், அதை புதைப்பதற்குள் பொலிஸார் கைப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலை செய்த தாயார் மனநிலை பாதிக்கப்பட்டவர் இல்லை என்பது விசாரணையில் உறுதியானது. தனது மகன் காலம் முழுவதும் என்னுடைய மகன் என்கூடவே இருக்க வேண்டும் என்று தான் அவனை கொலை செய்து தலையை சாப்பிட்டேன் என்று தனது கருத்தை அந்த பெண்மணி கூறியுள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...