மட்டக்களப்பில் தவிர்க்கப்பட்ட அனர்த்தம்!

Date:

மட்டக்களப்பு களுதாவளையில் இன்று ஏற்படவிருந்த அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு களுதாவளை கடலில் இளைஞர்கள் சிலர் இயந்திரம் பொருத்திய சிறிய படகு ஒன்றில் சவாரி செய்தனர்.

இதனையடுத்து அதில் அங்கிருந்து ஆண்களும் பெண்களும் ஏறிய நிலையில் படகின் இயந்திரம் இயங்கவில்லை.

இந்த நிலையில் படகு கரையில் இருந்து குறிப்பிட்ட தாரத்தில் தத்தளித்துக்கொண்டிருந்தது.

இதன்போது பாரிய அலை ஒன்று குறித்த படகை கரையை நோக்கிதாக்கி அடித்ததள்ளப்பட்டதாள்

இதில் ஆண் ஒருவர் வீழ்ந்த நிலையில் அவர் மீது படகு வீழ்ந்துள்ளது.

எனினும் அவர் அங்கிருந்தோரால் மீட்கப்பட்டார். ஏனையவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...