அதிமுக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வழக்கில் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது

Date:

அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தொடர்பான ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு 3-வது நாளாக விசாரணை நடைபெற்றது. இந்தநிலையில், உறுப்பினர் சேர்க்கை, நீக்கம் ஆகியவை பாதிப்பு ஏற்படாதவாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஓபிஎஸ் கோரிக்கை வைத்தார். அதிமுக பொதுச்செயலாளர், பொதுக்குழு தொடர்பான வழக்கில் இடைக்கால உத்தாவு பிறப்பிக்க ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில் வழக்கு விசாரணையை ஜூன் 8-ம் திகதிக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்டு. அதிமுக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வழக்கில் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...