எரிபொருளுக்கான கேள்வி அதிகரிப்பு

Date:

சித்திரைப்புத்தாண்டு காரணமாக எரிபொருளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு விநியோகிக்கும் எரிபொருளின் அளவை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய 92 ரக பெட்ரோல் 4650 மெட்றிக் டொன் மற்றும் 5500 மெட்றிக் டொன் டீசல் அனைத்து மாகாணங்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தாரர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...