டொனால்ட் டிரம்பிற்கு பிடியாணை!

Date:

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் 18 பிரதிவாதிகளுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஜார்ஜியா வழக்கறிஞர் “அடுத்த ஆறு மாதங்களுக்குள்” அவர்களின் விசாரணையை நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ஃபுல்டன் கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் ஃபானி வில்லிஸ் கூறுகையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் மற்றவர்கள் மீது கடந்த 2020 தேர்தலை முறியடிக்கும் முயற்சிகள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர்கள் “தானாக முன்வந்து சரணடைய” ஆகஸ்ட் 25 வரை அவகாசம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் காஸ்பர் ரூட்

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர்...

ஐ.பி.எல். தொடரில் 200 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த சாஹல்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்,...

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களை சந்தித்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...

சதம் விளாசிய ஜெய்ஸ்வால்- 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள்...