பஸ் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதிய கார்

Date:

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பிரவ்ன்ஸ்வெலி நகரம் உள்ளது. இந்த நகரின் ஒசனம் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் அருகே பஸ் நிலையம் உள்ளது. இந்நிலையில், நேற்று இந்த முகாம் அருகே உள்ள பஸ் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதியாது. இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...