பாகிஸ்தானில் ராணுவம் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் பலி

Date:

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துங்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள கோட் அசாம் பகுதியில் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 6 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டு கொன்றனர். பின்னர் அங்கிருந்து வெடிகுண்டுகள், துப்பாக்கி உள்ளிட்ட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...