மரம் முறிந்து வீழ்ந்ததால் மலையக தொடரூந்து சேவைக்கு பாதிப்பு!

Date:

ஹப்புத்தளைக்கும் – ஹிதல்கஸ்கின்னவுக்கும் இடையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் மலையக தொடரூந்து சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து பதுளைக்கு பயணித்த தொடரூந்து குட்சைட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் அஞ்சல் தொடரூந்து சேவையும் தாமதமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது மரத்தை அகற்றும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...