வீதி திருத்தப் பணிகள் – ஜனாதிபதியின் பணிப்பு​ரை

Date:

ஒருகொடவத்தை – அம்பத்தலே வீதியின் (லோ லெவல் வீதி) திருத்தப் பணிகளை 03 மாதங்களுக்குள் நிறைவுறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உாிய பிாிவிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளாா்.

ஒருகொடவத்தை – அம்பத்தலே வீதியின் திருத்தப்பணிகளின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று(16) இடம்பெற்ற போதே அவா் இந்த பணிப்புரையை விடுத்துள்ளாா்.

இந்த திட்டம் தாமதிப்பதற்கான காரணங்களை தனித்தனியாக ஆய்வு செய்து விரைவில் தீர்வு காண அதிகாரிகளுக்கு இதன்போது அறிவுறுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிாிவு தொிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...