பாலின மாற்றம் குறித்த மதிப்பீடு செய்யப்படும் வரை, திருநங்கைகள் பெண்களுக்கான அதிகாரப்பூர்வ போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது என உலக சதுரங்கக் கூட்டமைப்பு, அறிவித்துள்ளது.
லொசேன்-ஐ தளமாகக் கொண்ட கூட்டமைப்பு FIDE இன் முடிவு திங்களன்று வெளியிடப்பட்டது. வழக்கறிஞர் குழுக்கள் ,திருநங்கைகளின் உரிமைகளை ஆதரிப்பவர்களிடமிருந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
திருநங்கைகள் இனி மகளிர் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று சைக்கிள் பந்தய சம்மேளனம் கடந்த அறிவித்திருந்தது