கடும் மழை காரணமாக மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Date:

நில்வள கங்கையை அண்டிய அக்குரஸ்ஸ, திஹாகொட, மாத்தறை, மாலிம்பட, கம்புருபிட்டிய ஆகிய தாழ்நிலப் பகுதிகளில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தெரிவித்தார்.

இது தொடர்பில் இவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜிங் கங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும் உயர்வடைந்து வருவதாக தெரிவித்தார்.

குறித்த பிரதேச மக்களும் வீதிகளில் பயணிக்கும் மக்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

கொழும்பு, கண்டி, புத்தளம், முதலான பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் எனவும், மக்கள் அனைவரும் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால், பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு...

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை...

வெளியில போனவுடனே இந்த பிரச்சனை வருமோ? முதல்முறையாக பயந்த மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற...