இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 30 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திருதியை நள்ளிரவு 12.04 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: விசாகம் இரவு 8.48 மணி வரை பிறகு அனுஷம்
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் கோமதியம்மன் ஸ்ரீ வெள்ளிப் பாவாடை தரிசனம். குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி கோலத்துடன் காட்சி. மதுரை மீனாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கொலு மண்டபத்தில் காட்சி. திருவட்டாறு சிவபெருமான் புறப்பாடு. திருமலைநம்பி திருநட்சத்திர வைபவம். வடபழனி, சிறுவாபுரி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-போட்டி
மிதுனம்-ஆசை
கடகம்-செலவு
சிம்மம்-வரவு
கன்னி-புகழ்
துலாம்- விவேகம்
விருச்சிகம்-விருத்தி
தனுசு- நற்செயல்
மகரம்-சோர்வு
கும்பம்-ஆதாயம்
மீனம்-வாழ்வு