மேல்மாகாண மாணவர்களுக்கு விசேட அனுமதி

Date:

மேல்மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள்

சீருடையின் கீழ் வெளிர் நிற நீளமான ஆடையை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண தலைமைச் செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நுளம்புகளால் பரவும் டெங்கு நோயிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய மாகாணங்களிலும் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல டெங்கு மற்றும் கொரோனா தடுப்பு நிபுணர் குழுவில் இந்த யோசனையை முன்வைத்தார்.

இந்த வருடம் இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...