கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டில் உள்நாட்டுக் கடனில் எந்தவிதமான குறைப்பும் இருக்காது!

Date:

முன்மொழியப்பட்ட உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டில் உள்நாட்டுக் கடனில் எந்தவிதமான குறைப்பும் இருக்காது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு காரணமாக ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதிப் பயனாளிகள் அல்லது ஓய்வூதிய நிதிகளுக்கு எந்த அநீதியும் ஏற்படாது என்றும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாடாளுமன்றத்தில் இந்த உறுதியை அளித்துள்ளார்.

உத்தேசித்துள்ளபடி உள்நாட்டுக் கடனை மறுசீரமைத்தால் நாடு பாரிய பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டார்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடன் உள்நாட்டுக் கடனைக் குறைக்க அரசாங்கம் உடன்பட்டிருந்தால், இந்த விடயத்தை மீண்டும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேட்டுக்கொண்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...