இலங்கை

மரண வீட்டில் மோதல் ஒருவர் கொலை !

அனுராதபுரம் சீப்புக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (24) அதிகாலை சிலர் கலந்து கொண்ட மதுபான விருந்தின் போது நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.     விருந்தின் போது மோதல் ஏற்பட்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்டவர் அனுராதபுரம் போதனா...

பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட இளம் 24 ஜோடிகள் சுற்றிவளைப்பு

தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான தோட்டத்தில், சிறிய ​அறைகளில் வயது குறைந்தவர்கள் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக கிடைத்த முறைபாடுகளுக்கு அமைய அவ்விடத்தை பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்டதாக ஹோமாகம...

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த சோகம் !

மடுல்சீமை சிறிய உலக முடிவுக்கு அருகில் உள்ள ராகல பீடபூமியில் கடந்த 23ஆம் திகதி மாலை பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்தச் சென்ற இளைஞர்களில் இருவர் குன்றின் மீதிலிருந்து விழுந்து படுகாயமடைந்து பதுளை போதனா...

கனடாவில் இராஜாங்க அமைச்சராக மற்றுமொரு இலங்கை தமிழன்

கனடாவின் ஒன்ராரியோ மாகாண போக்குவரத்து துறை இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் நேற்று முன்தினம் (22) பொறுப்பேற்றுள்ளார்.   இவர் முன்பு ஒன்ராரியோ மாகாண சட்டசபை உறுப்பினராக இருந்தவர் என்பதும் இவரது பெற்றோர் ஈழத்தில் வல்வெட்டித்துறையை...

கட்டிடத்திலிருந்து கீழே விழுந்தவர் உயரிழப்பு

நுவரெலியா கட்டுமான பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் தொழில் புரிந்து வந்த ஊழியர் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.   குறித்த கட்டிடத்தில் முதலாவது மாடியில் இருந்து ஊழியர் தவறி கீழே...

Popular

Subscribe

spot_imgspot_img