டைட்டானிக் கப்பலை பார்வையிடச்சென்ற சுற்றுலா பயணிகள் நீர்மூழ்கி கப்பலை காணவில்லை

Date:

கனடாவின் தென்கிழக்கு கடற்பகுதியில் டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகளுடன் சென்ற நீர்மூழ்கி கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் கனடா மற்றும் அமெரிக்கா கப்பல்கள் மற்றும் விமானங்கள் என்பன தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

குறித்த கப்பலில் பணியாளர் ஒருவரும் நான்கு சுற்றுலா பயணிகளும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் குறித்த நீர்மூழ்கி கப்பலுடனான தொடர்பு துண்டிப்படையும் போது அது கடலுக்கு அடியில் இருந்ததா? அல்லது மேலாக இருந்ததா? என்ற தகவல் வெளியாகவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...