ரஷ்யாவிடம் பாக்முட்டை இழந்ததை ஒப்புக்கொண்ட ஜெலென்ஸ்கி

Date:

ரஷ்யாவிடம் பாக்முட் நகரத்தை இழந்துவிட்டதை உக்ரேனிய ஜனாதிபதி சோகத்துடன் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பதில், உக்ரைன் பாக்முட் நகரத்தை ரஷ்யாவிடம் இழந்ததை உறுதிப்படுத்துகிறது.

ஜப்பானில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திப்பதற்கு முன், செய்தியர்களிடம் பேசிய வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம், Bakhmut நகரத்தின் தற்போதைய நிலை என்னவென்று கேட்டபோது, “இல்லை என்று நான் நினைக்கிறேன்..,” என்று அவரது நீண்ட, உணர்ச்சிகரமான பதிலில் இழந்த பிரதேசத்தைப் பற்றி பேசுவதில் அவர் எதிர்கொண்ட சிரமம் பிரதிபலித்தது.

பாக்முட்டில் இப்போது “எதுவும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அனைத்தையும் அழித்துவிட்டார்கள். இன்றைக்கு, பாக்முட் எங்கள் இதயங்களில் மட்டுமே உள்ளது. இது ஒரு சோகம்” என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...