வெண்மைக்காக ஏமாறும் பெண்கள்!

Date:

சில பெண்களின் மனப்பான்மை பிரச்சனைகளால், சரியான தேடலின்றி சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களைப் பயன்படுத்தத் தூண்டுவதாக தோல் நோய் வைத்திய நிபுணர் இந்திரா கஹவிட்ட தொிவித்துள்ளாா்.

சுகாதாரப் பணியகத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தொிவித்த அவா், இணையத்தில் இந்த க்ரீம் விற்கப்படுவதாக விளம்பரப்படுத்தப்பட்டால் அதன் கருத்திடும் பகுதியில் விரைவாக வௌ்ளையாகுமா? விலை எவ்வளவு? என்பவை மாத்திரமே கோருகின்றனா்.

இந்த க்ரீம் பாதுகாப்பானதா? பதிவு செய்யப்பட்டுள்ளதா? அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என எவரும் கேள்வி எழுப்புவதில்லை.

வெள்ளையாக இருப்பது அழகின் உச்சம் என்ற மாயை தோன்றியுள்ளது.

எனவே தான் வேறு எதனையும் பாரால் வௌ்ளையானால் போதும் என்ற மனப்பான்மை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த மானப்பான்மையை மாற்றிக்கொண்டால் இது போன்ற சிக்கல் நிலைமை ஏற்படாது என தோல் நோய் வைத்திய நிபுணர் இந்திரா கஹவிட்ட சுட்டிக்காட்டியுள்ளாா்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...