வேட்பு மனு கையளித்த அரச பணியாளர்களுக்கு வேதனம்!

Date:

இந்த முறை உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்காக வேட்பு மனு கையளித்த அரச பணியாளர்களுக்கு வேதனம் வழங்குவதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகவின் கையொப்பத்துடன் இந்த சுற்றுநிரூபம் வெளியானது.

அமைச்சின் செயலாளர்கள் மாகாண பிரதான செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு அனுப்பும் வகையில் இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

வேட்பு மனு கையளித்துள்ள அரச சேவையாளர்களுக்கு கடந்த ஒன்பதாம் திகதி முதல் இந்த மாதம் 25 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதி வரை வேதனத்துடனான விடுமுறையாக கருதி அவர்களுக்கான அடிப்படை வேதனத்தை வழங்குமாறு அந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...