அமெரிக்காவில் பயன்படுத்தப்படாத கிரீன் கார்டுகளை திரும்ப பெற நடவடிக்கை

Date:

வல்லரசு நாடான அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்பது இன்றளவும் பலரது கனவாக உள்ளது. அதற்கு கிரீன் கார்டு என்று சொல்லப்படுகிற நிரந்தர விசா அவசியமானது.

அதனை பெற ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். எனினும் அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

இந்தநிலையில் கிரீன் கார்டு பெறுவதில் உள்ள தாமதத்தை குறைக்க அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை வருகிறது.

அதன் ஒருபகுதியாக 1992 முதல் 2022-ம் ஆண்டு பயன்படுத்தப்படாமல் உள்ள கிரீன் கார்டுகளை திரும்ப பெற ஜனாதிபதியின் ஆலோசனைக்குழு உறுப்பினரான அஜய் பூடோரியா பரிந்துரை செய்து உள்ளார்.

இதன் மூலம் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் கிரீன் கார்டுகள் திரும்ப பெறப்படும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த உத்தரவு நிறைவேறும் பட்சத்தில் கிரீன் கார்டு பெறுவதில் உள்ள தாமதம் குறைந்து அதனை பெற காத்திருப்பவர்களுக்கு நிவாரணமாக அமையும் என அஜய் கூறினார்.

 

 

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பதவி விலகலை அறிவித்தார் ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம்...

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...