இன்ஸ்டா மூலம் 9.32 இலட்சம் ரூபா பணத்தை இழந்த நபர்!

Date:

இன்ஸ்டாகிராம் மூலம் வேலைக்கு விண்ணப்பித்த டெல்லியைச் சேர்ந்த ஹரன் பன்சால் தினமும் வீட்டிலிருந்து வேலை செய்து பெரும் பணம் சம்பாதிப்பது எப்படி என்று பதிவிடப்பட்டிருந்த ஒரு லிங்க்கை க்ளிக் செய்ததால் 9 இலட்சத்து 32 ஆயிரம் ரூபா பணத்தை இழந்துள்ளார்.

இந்த வழக்கில் 2 பேரை டெல்லி பொலிஸாரை் கைது செய்துள்ளனர். முதலீடு செய்த தொகையில் 30 சதவீதம் வருமானம் தருவதாக இணையவழி மூலம் மோசடி நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பன்சால் சுமார் 9 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவை வைப்புச் செய்துவிட்டு பணத்தை எடுக்க முடியாததால் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...