பாகிஸ்தானில் ராணுவம் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் பலி

Date:

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துங்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள கோட் அசாம் பகுதியில் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 6 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டு கொன்றனர். பின்னர் அங்கிருந்து வெடிகுண்டுகள், துப்பாக்கி உள்ளிட்ட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...