மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் – ஏ.ஆர்.ரஹ்மான் பிரார்த்தனை

Date:

மணிப்பூரில் கடந்த சில நாட்களாக குக்கி, மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறி கலவரம் ஏற்பட்டதைத்தொடர்ந்து கலவரத்தில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன, மேலும் அங்கு இன்னும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில் மணிப்பூரில் நிலவிவரும் பதற்றம் குறைந்து அமைதி திரும்பவேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மணிப்பூரில் அமைதி திரும்பி இயல்புநிலைக்கு மாறவேண்டும் என தான் பிரார்த்தனை செய்வதாக ஏ.ஆர்.ரஹ்மான் டுவீட் செய்துள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...