வாகன விபத்துக்களால் 1,043 பேர் உயிரிழப்பு!

Date:

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்கள் காரணமாக ஆயிரத்து 43 பேர் உயிரிழந்தனர்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து, வாகன மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் இந்திக ஹப்புகொட இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

992 வாகன விபத்துக்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் 23 ஆயிரத்து 704 வாகனங்கள் பதிவாகியிருந்ததுடன் 2 ஆயிரத்து 370 பேர் குறித்த விபத்துக்களில் உயிரிழந்தனர்.

கடந்த ஆண்டு வாகன விபத்துக்களில் வீழ்ச்சி காணப்பட்ட போதிலும் தற்போது வாகன விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வாகன மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...