வேட்பு மனு கையளித்த அரச பணியாளர்களுக்கு வேதனம்!

Date:

இந்த முறை உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்காக வேட்பு மனு கையளித்த அரச பணியாளர்களுக்கு வேதனம் வழங்குவதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகவின் கையொப்பத்துடன் இந்த சுற்றுநிரூபம் வெளியானது.

அமைச்சின் செயலாளர்கள் மாகாண பிரதான செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு அனுப்பும் வகையில் இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

வேட்பு மனு கையளித்துள்ள அரச சேவையாளர்களுக்கு கடந்த ஒன்பதாம் திகதி முதல் இந்த மாதம் 25 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதி வரை வேதனத்துடனான விடுமுறையாக கருதி அவர்களுக்கான அடிப்படை வேதனத்தை வழங்குமாறு அந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...