அதிகாலை தாக்கிய சூறாவளி – 4 பேர் பலி

Date:

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் இன்று அதிகாலை பயங்கர சூறாவளி தாக்கியது. பொலிங்கர் நகரில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த சூறாவளி தாக்கியது. இதில், பல வீடுகள் தேசமடைந்தன. மரங்கள் முறிந்து விழுந்தும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த சூறாவளியில் 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் கடந்த சில நாட்களுக்கு முன் டெலிவெர் பகுதியில் ஏற்பட்ட சூறாவளியில் 32 பேரும், மிசிசிபி டெல்டா பகுதியில் ஏற்பட்ட சூறாவளியில் 26 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...