அதிவேகத்தால் நடந்துள்ள அனர்த்தம்

Date:

பண்டாரகம கம்புருகுடா பகுதியில் லொறி ஒன்று இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மில்லனிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் ஆசிரியை ஒருவருமே காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிவேகமாக பயணித்த லொறி முந்திச் செல்ல முற்பட்ட வேளை, இரண்டு மோட்டார் சைக்கிள்களுடனும் மோதியுள்ளது.

இதன்போது கான்ஸ்டபிள் மோட்டார் சைக்கிளுடன் அருகில் இருந்த வாய்க்காலில் தூக்கி வீசப்பட்டதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆபத்தான நிலையில் இருந்த கான்ஸ்டபிள் மற்றும் ஆசிரியையும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நான் ஹீரோ இல்ல… அவர்தான் ஹீரோ – சந்தானம்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர்...

அடுத்த வருடம் மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்

இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல்...

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது- ஷேன் வாட்சன்

வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான...

13.4 ஒவரில் இலக்கை எட்டி ஆர்சிபி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு...