ஆசிய மேசை பந்து போட்டித் தொடரில் இலங்கை வீர வீராங்கள் பங்கேற்பு!

Date:

தென்கொரியாவில் இன்று ஆரம்பமாகும் ஆசிய மேசை பந்து போட்டி தொடரில் இலங்கை வீர வீராங்கனைகளும் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இவர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்குகொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை போட்டியாளர்கள் மேலதிக பயிற்சிகளை சீனாவில் பெறவுள்ளனர்.

பயிற்சியை பெறும் 9 பேரை கொண்ட முதலாவது குழுவினர் நேற்றிரவு சீனா நோக்கி பயணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியை நிறைவு செய்ததன் பின்னர் அவர்கள் செப்டம்பர் மாதம் இறுதியில் ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய தரப்பினர் நேரடியாக மெய்வல்லுநர் போட்டிகளில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...