உயிருக்கு போராடும் இத்தாலி மாஜி பிரதமர்

Date:

புற்றுநோய் தாக்கியதில் இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வையே பெர்லூஸ்கானி, மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலி முன்னாள் பிரதமரும், போர்சா இட்டலியா கட்சியின் தலைவருமான சில்வையோ பெர்லூஸ்கானி ,86, 2008 முதல் 2011 வரை இத்தாலி பிரதமராக இருந்தார்.

கடந்த 2021-ல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். இதையடுத்து  ரத்த புற்றுநோய் பாதிப்பு இருந்து கண்டறியப்பட்டடது.
கடந்தசில தினங்களுக்கு முன் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து மிலன் நகரில் உள்ள சான் ரபேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது அவர் ஐ.சி.யூ  தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...