உலக பூமி தின விழிப்புணர்வு கருத்தரங்கு

Date:

அரசின் சுற்றுச்சூழல் துறை, பள்ளிக்கல்வித்துறை, திருப்பத்தூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஆகியவை இணைந்து உலக பூமி தின விழிப்புணர்வு கருத்தரங்கு காட்பாடி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. லைமை ஆசிரியை தேவகி தலைமை தாங்கினார். ஜங்காலப்பள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் செபஸ்டின்தாஸ் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக திருப்பத்தூர் மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் முரளீதர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு பழசெடிகள், துணிப்பைகள், விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. முடிவில் ஆசிரியை மகாலட்சுமி நன்றி கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...