கண்டியை உலுக்கிய விபத்து – பாடசாலை மாணவன் பலி!

Date:

கண்டி முல்கம்பொல மேம்பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (மார்ச் 26) பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தில் 16 வயதுடைய இளைஞன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கண்டி மடபோவல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த மாணவர் தனது கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டு பாதசாரிகள் பயணிக்கும் மேம்பாலத்தை பயன்படுத்தாமல் புகையிரத தண்டவாளத்தை கடந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவியின் சடலம் கண்டி போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

“குட் பேட் அக்லி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

விடாமுயற்சியை அடுத்து நடிகர் அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன்...

தகாத உறவை கண்டித்தால் சிக்கன் ரைஸில் விஷம்

நாமக்கல் பஸ் நிலையம் எதிரில் ஜீவானந்தம் (வயது 32) என்பவர் ஓட்டல்...

டி20 உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

ஐ.சி.சி.-யின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் துவங்க...

ஸ்டார்க் வேகத்தில் வீழ்ந்த மும்பை- 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா...