சிறுத்தைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி

Date:

சிக்கமகளூரு அருகே கரடிஹள்ளி காவல் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி கோல்ப் மைதானம் அமைந்துள்ளது. இந்த நிலையில் அந்த கோல்ப் மைதானத்தில் 2 சிறுத்தைகள் சுற்றி வந்துள்ளன. அதில் ஒன்று கருஞ்சிறுத்தை ஆகும். இதனை அந்தப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிறுத்தைகள் நடமாடியது அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி உள்ளது.

சிறுத்தைகள் நடமாட்டத்தால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினமும் கோல்ப் மைதானத்தின் அருகே அந்த சிறுத்தைகள் சுற்றி உள்ளன. கோல்ப் மைதானத்துக்கு ஒரு கார் வந்தபோது, அங்கிருந்து 2 சிறுத்தைகள் வனப்பகுதிக்குள் தப்பி ஓடின. இதனால் பீதியில் உள்ள மக்கள், அந்த சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...