சிறுமியை தாக்கிய வளர்ப்பு தந்தை கைது

Date:

மீஹகதென்னை பகுதியில் 9 வயது சிறுமியை கொடூரமாகக் தாக்கிய சிறுமியின் தாயின் சட்டரீதியற்ற கணவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக மீஹகதென்னை பொலிஸார் தெரிவித்தனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீஹகதென்னை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

சிறுமியின் தாயார் சந்தேக நபரிடம் தனது மகளை ஒப்படைத்துவிட்டு வெளிநாடு சென்றுள்ளதாகவும், சந்தேக நபர் மது போதையில் வந்து பிளாஸ்டிக் மட்டை போன்ற ஒன்றினால் சிறுமியைத் தாக்கியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நான் ஹீரோ இல்ல… அவர்தான் ஹீரோ – சந்தானம்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர்...

அடுத்த வருடம் மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்

இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல்...

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது- ஷேன் வாட்சன்

வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான...

13.4 ஒவரில் இலக்கை எட்டி ஆர்சிபி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு...