டைட்டானிக் கப்பலை பார்வையிடச்சென்ற சுற்றுலா பயணிகள் நீர்மூழ்கி கப்பலை காணவில்லை

Date:

கனடாவின் தென்கிழக்கு கடற்பகுதியில் டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகளுடன் சென்ற நீர்மூழ்கி கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் கனடா மற்றும் அமெரிக்கா கப்பல்கள் மற்றும் விமானங்கள் என்பன தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

குறித்த கப்பலில் பணியாளர் ஒருவரும் நான்கு சுற்றுலா பயணிகளும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் குறித்த நீர்மூழ்கி கப்பலுடனான தொடர்பு துண்டிப்படையும் போது அது கடலுக்கு அடியில் இருந்ததா? அல்லது மேலாக இருந்ததா? என்ற தகவல் வெளியாகவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...