தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ரஷ்ய பிரஜை காயம்

Date:

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவ பகுதியில் இன்று (மார்ச் 15) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ரஷ்ய பிரஜை ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த வெளிநாட்டவர் பயணித்த கார், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, லொறி ஒன்றின் பின்னால் மோதியுள்ளது. குறித்த கார் பின்னதுவ நுழைவாயிலில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தை தொடர்ந்து காரின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விபத்தையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் காருக்குள் சிக்கியிருந்த ரஷ்ய பிரஜையை மீட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிசிசிஐ புறக்கணித்த நிலையில் கேஎல் ராகுல் குறித்து எல்எஸ்ஜி டுவிட் பதிவு

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20...

ஸ்டாயினிஸ் அதிரடி- மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னோ

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்...

மீண்டும் வருகிறது Nokia 3210

கடந்த 1999 ம் ஆண்டு Nokia 3210 மொபைல் போன் வெளியானது....

விளையாட்டு வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு நல்லது – குரங்கு பெடல் டிரைலர்

சிவகார்த்திகேயன் தற்பொழுது அமரன் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் திரைப்படத்திலும் நடித்து...