பூமி தினத்தை முன்னிட்டு குருநகர் கடற்கரை பகுதிகள் சுத்திகரிப்பு!

Date:

கடல் சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் பூமி தினத்தை முன்னிட்டு குருநகர் கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கை இன்று (24) முன்னெடுக்கப்பட்டது.

கடல்சால் சுற்றுச்சூழல் அதிகார சபை மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம், காவல்துறை, ராணுவம் என்பன இணைந்து குறித்த சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.

குருநகர் கடற்கரையை அண்டிய பகுதிகளில் அதிகளவான கழிவுகள் சேர்ந்துள்ளமையால் சூழலுக்கு பாதகத்தினை ஏற்படுத்தும் என்பதனை கருத்தில் கொண்டு இன்றைய தினம் குறித்த பகுதிகள் சுத்திகரிப்பு செய்யப்பட்டன.

சுத்திகரிப்பு பணியில் இராணுவம், காவல்துறை, இராணுவ தளபதி யாப்பான மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர், அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...