மட்டக்களப்பில் தவிர்க்கப்பட்ட அனர்த்தம்!

Date:

மட்டக்களப்பு களுதாவளையில் இன்று ஏற்படவிருந்த அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு களுதாவளை கடலில் இளைஞர்கள் சிலர் இயந்திரம் பொருத்திய சிறிய படகு ஒன்றில் சவாரி செய்தனர்.

இதனையடுத்து அதில் அங்கிருந்து ஆண்களும் பெண்களும் ஏறிய நிலையில் படகின் இயந்திரம் இயங்கவில்லை.

இந்த நிலையில் படகு கரையில் இருந்து குறிப்பிட்ட தாரத்தில் தத்தளித்துக்கொண்டிருந்தது.

இதன்போது பாரிய அலை ஒன்று குறித்த படகை கரையை நோக்கிதாக்கி அடித்ததள்ளப்பட்டதாள்

இதில் ஆண் ஒருவர் வீழ்ந்த நிலையில் அவர் மீது படகு வீழ்ந்துள்ளது.

எனினும் அவர் அங்கிருந்தோரால் மீட்கப்பட்டார். ஏனையவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...