வீடொன்றிலிருந்து 5 சடலங்கள் மீட்பு

Date:

யாழ். மாவிலி துறைமுகத்துக்கு அண்மையிலுள்ள வீடொன்றிலிருந்து 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.

3 பெண்கள், 2 ஆண்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்தவர்களும் உள்ளதாக தெரிய வருகிறது.

அத்தோடு சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டிலிருந்து காயத்துடன் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நெடுந்தீவு பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...