5 நாட்களில் வாகன விபத்துக்களால் 25 பேர் பலி!

Date:

பண்டிகை காலத்தில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் இவ்வாறான வாகன விபத்துக்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த 5 நாட்களில் 270 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்கள் வாகனங்களை செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

எனவே, அதனை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களும், சாரதிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மது போதையில் வாகனம் செலுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

சாரதிகள் உரிய வீதி விதிகளை கடைப்பிடித்து, வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ அறிவுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...