# Tags

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் பொலிஸாரால் முறியடிப்பு !

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்த பேரணியை கலைப்பதற்கு பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.