உலகக்கோப்பையில் தங்க கையுறை வென்ற அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மேற்குவங்காளம் வருகை…!

Date:

கடந்த ஆண்டு பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது.

இதில் மெஸ்சி தலைமையிலான அர்ஜெண்டினா அணி அபார வெற்றிபெற்று உலகக்கோப்பையை வென்றது.

இப்போட்டியில் சிறப்பாக ஆடிய அர்ஜெண்டினா அணியின் கோல்கீப்பர் எமிலினோ மெர்டினிஸ் உலகக்கோப்பை கால்பந்து தங்க கையுறை வென்றார்.

அர்ஜெண்டினா கோல்கீப்பர் எமிலினோ மெர்டினிஸ் இன்று மேற்குவங்காள மாநிலம் வந்துள்ளார்.

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெர்டினிஸ் இன்று விமானம் மூலம் மேற்குவங்காள தலைநகர் கொல்கத்தா வந்தார்.

மெர்டினிஸ் 3 நாட்கள் மேற்குவங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அவர் மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...